முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் - அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு
Spread the love

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கை வகுப்பு தொடரினால் கடந்த காலங்களில் அரசுகள் தோற்று போனதாக்கி வியாழேந்திரன் எம்பி கண்டுபிடித்து தெரிவித்தார் .

இலங்கையின் இன்றைய பரிதாப நிலைக்கு அரசுகளின் முட்டாள் தனமும் ,அடக்கியாளும் அதிகார இனவாத போக்கும் காரணம் என்கிறார் .

சிறந்த முறையில் உறைக்கும் வகையில் இடித்துரைத்துள்ளார் .இவரது துணிவும் அறிவும் கண்டு உலக தமிழ் மக்கள் வியப்பில் உறைந்துள்ளனர் .