மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

Spread the love
மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

இலங்கையில் – உள்ள வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்க பட்டுள்ள மிரிஹானா தடுப்பு மையம் இன்று அதிகாலை வேளை திடீரென சுற்றவளைக்க பட்டது ,

அவ்வேளை நடந்த தேடுத்தலின் பொழுது மறைத்து வைத்து பாவிக்க பட்ட 75 கைபேசிகள் மற்றும் ஐந்து லாப்டாப் ,ஒன்றரை மில்லியன் ரூப்ப பணம் என்பன மீட்க பட்டுள்ளது ,

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இங்கே பணப் பரிவர்த்தனை இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்க படுகிறது

மேலும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Leave a Reply