மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் மக்களை அச்சுறுத்திய பொலிஸ் புலனாய்வுத்துறையினர் வீடியோ

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் மக்களை அச்சுறுத்திய பொலிஸ் புலனாய்வுத்துறையினர் வீடியோ
Spread the love

வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் மக்களை அச்சுறுத்திய பொலிஸ் புலனாய்வுத்துறையினர்

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் துணையுடன் பறிமுதல் செய்ய பட்ட மக்கள் கைபேசிகள் மீள் வழங்கி வைக்க பட்டன .

சிங்கள அரச பயங்கரவாதம் ,அதே தமிழர்களை வைத்து ,தமிழர்களை அடக்கியாளும் கேவலம் இடம்பெறுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க