மலேசியாவில் கைதான புலிகள் மீது இன்று விசாரணை

Spread the love

மலேசியாவில் கைதான புலிகள் மீது இன்று விசாரணை

மலேசியாவில் – தமிழீழ விடுதலை புலிகள் என குற்றம் சுமத்த பட்டு கைதான விடுதலை புலிகள் சந்தேக நபர்கள் மீதான பிணை மனு விசாரணை இடம்பெற்றுகிறது

,இவர்களை நாடு கடத்தும் படி இலங்கை கேட்டு கொண்டது ,அவ்வாறான சூழலில் இந்த பிணை கோரல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply