மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்

Spread the love
மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்

இலங்கை – கேகாலை நீதிமன்றில் நேற்று கணவனால் மனைவி நீதிமன்ற வாழ்கத்தின் அருகில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் ,

இந்த சம்பவத்தை தடுக்காது வேடிக்கை பார்த்தனர் என்ற குற்ற சாட்டில் இரு போலீசார் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர் ,

தொடர்ந்து இவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply