மணல் கொள்ளையில் ஈடுபட்ட- 25 மணல் கொள்ளை மாபியாக்கள் பளையில் கைது

Spread the love

மணல் கொள்ளையில் ஈடுபட்ட- 25 மணல் கொள்ளை மாபியாக்கள் பளையில் கைது

இலங்கை தமிழர் பகுதியாம் இயக்கச்சி மற்றும் பளை , உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து மணல்

கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் மாபியா கும்பல்களை சேர்ந்த 25 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

கோட்டா அரசு மணல் அகழ்வதற்கு விடுக்க பட்ட பத்திரத்தை நீக்கியதன் பின்னர் இந்த மணல் கொள்ளை வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,

மக்கள் மேற்கொண்ட முறைபாடுகளை அடுத்து ,பளை பொலிஸாரால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply