மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி தாக்குதல்

Spread the love

ஈராக் – நாட்டில் ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,

இவர்களின் இந்த போராட்டத்தை அடக்கும் முகமாக அந்த மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தியது ,இதில் சிலர் பலி யாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

Author: நலன் விரும்பி

Leave a Reply