மகளை கற்பழித்த தந்தை கைது

Spread the love

மகளை கற்பழித்த தந்தை கைது

இலங்கை – கந்தளாய் பகுதியில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்த தந்தை செயலால் மனைவி முன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார் .

இவ்வேளை அங்கு உறங்கிய 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
.
பாதிக்க பட்ட மகள் விடயத்தை தாயிடம் தெரிவித்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்

Leave a Reply