போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

Spread the love

போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

இலங்கை தெற்கு கடல்பகுதியில் போதைவஸ்துடன் நடமாடிய வெளிநாட்டு கப்பல் ஒன்று

இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது


மேற்படி கப்பலில் பயணித்த ஆறு பேர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

    Leave a Reply