பேஸ்புக் நண்பர்களாகி குடிவெறியில் ஆடிய 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது

Spread the love

தெஹிவளை கடல் கரை பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் முக நூல் வாயிலாக இணைந்த நூறு பேர் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 17 பெண்கள் உள்ளிட்ட நூறு ஆண்கள் போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகினார் என்ற குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply