பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love
பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் தற்போது கடும் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் மூச்சு விட முடியாதது தினறி வருவதாகவும் ,இதனால் உடல் சூடு ஏற்பட்டு மக்கள் அவதியுருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் ,வீட்டில் விலங்குகள் ,வளர்ப்பவர்கள் மற்றும் தூசு படிமங்கள் ஊடக இந்த நிலை ஏற்படுவதகவும் இதனை தவிர்க்க குறித்த விடயங்களில் கவனம் செலுத்து படி வேண்ட படுகிண்றீர்கள்

,போர்வைகள் ஊடாக எழும் தூசு படிவஙள் ,விலங்குகள் தோல் தூசுகள் என்பனவற்றாலும் இவை ஏற்படுகின்றனவாம் . எனவே இது தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்டி கொள்ள படுகிண்றீர்கள்

Leave a Reply