பாடசாலை டீச்சர் – தூக்கில் தொங்கி மரணம்

Spread the love
பாடசாலை டீச்சர் – தூக்கில் தொங்கி மரணம்

ஹாலி – எல ரொக்கத்தென்ன தோட்டத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்

கொண்டுள்ளதாக ஹாலி – எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொக்கத்தென்ன பழையப்பிரிவில் முன்பள்ளி ஒன்றை நடத்திவந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

34 வயதான திருமணமாகாத ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply