பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா

Spread the love

பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா

இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று கல்வியை நிறை செய்தவர்கள் பெற்ற கல்வி தகுதிளுக்கு ஏற்ப அவர்தம் வேலை வாய்ப்பு வழங்க படும் என் தமிழ் இனப் படு கொலையாளி மகிந்த கூவியுள்ளார்

தாம் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி விட்டபடி மகிந்த கும்பல் நகர்கிறது ,இவர்களின் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் இவர்களை வெல்ல வைப்பார்களா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும்

Leave a Reply