பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
Spread the love

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .

இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .

பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .