பலநாள் திருடர்கள் சிக்கினர்

Spread the love

இலங்கையில் -பலநாள் திருடர்கள் சிக்கினர்

இலங்கை – நாடு தழுவிய ரீதியில் ஆடம்பர வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பெறுமதி மிக்க பொருட்களை திருடி வந்த இரகசிய திருடர்கள் கும்பல் ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .

தொடர் திருட்டினால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் வழங்கிய தொடர் முறைப்பாடுகள் ,மற்றும் இரகசிய ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றின் பயனாக குறித்த திருட்டில் சிக்கிய திருடர்கள் இருவர் வசமாக சிக்கினார் .

கைது செய்யப்பட்ட திருடர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

மேலும் திருடர்கள் வசம் இருந்து திருட பட்ட பொருள்களும் மீட்க பட்டுள்ளன .

இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலர் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply