பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

Spread the love
பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

இலங்கை – கொழும்புக்கு அண்மையில் உள்ள பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் கடல் சிங்கம் கரை ஒதுக்கியுள்ளது .

,சம்பவத்தை கேள்வியுற்று பாதுகாப்பு பிரிவினர் குறித்த கடல் சிங்கத்தை மீளவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் ,

அண்மைய நாட்களாக இவ்வாறு கடல் சிங்கம் ,மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவது சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறியா என மக்கள் அஞ்சுகின்றனர்

Leave a Reply