பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

Spread the love

பகிடிவதை புரிந்த 10 மாணவர்கள் கைது

இலங்கை – ஊவா பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த பத்து மாணவர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது ,பகிடிவதைக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply