நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு

Spread the love
நோர்வே இலங்கை தூதருடன் – மகிந்தா சந்திப்பு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரக அதிகாரி ஆளும் பிரதமர் மகிந்த ராஜ்பக்ஸ்சாவை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர் ,

இரு நாட்டுடனான வர்த்தகம் ,அபிவிருத்தி ,ஒத்துழைப்பு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக இதில் பேச பட்டதாம் ,

இதே நோர்வே தான் நடு நிலையாளராக வருகை தந்து புலிகளை முற்றாக அழித்து சென்றமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply