நெதர்லாந்தில் தபால் குண்டு வெடித்தது – அதிர்ச்சியில் பொலிஸ்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் Amsterdam பகுதியில் உள்ள
தபால் நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்க பட்ட தபால்
குண்டு இரண்டு வெடித்துள்ளது ,எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
மேற்படி சம்பவம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடராக இவ்வாறான குண்டுகள் குறித்த நாட்டை அதிர வைத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது