நெதர்லாந்தில் தபால் குண்டு வெடித்தது – அதிர்ச்சியில் பொலிஸ்

Spread the love

நெதர்லாந்தில் தபால் குண்டு வெடித்தது – அதிர்ச்சியில் பொலிஸ்

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் Amsterdam பகுதியில் உள்ள

தபால் நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்க பட்ட தபால்

குண்டு இரண்டு வெடித்துள்ளது ,எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .

மேற்படி சம்பவம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது

தொடராக இவ்வாறான குண்டுகள் குறித்த நாட்டை அதிர வைத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

நெதர்லாந்தில் தபால் குண்டு

Leave a Reply