குருநாகலில் -நீரில் மூழ்கி தாய் – மகன் பலி
இலங்கை – குருநாகல் பகுதியில்வாவி ஒன்றுக்குள் நீராட சென்ற தாய் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
43 வயது தாய் மற்றும் அவரது 15 வயது மகனும் இவ்வாறு நீர் சுழியில் இழுத்து செல்ல பட்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் .
இருவரது சடலமும் மீட்க பட்டு மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது