நீதி பதிகளை சிறையில் அடைக்க வேண்டும் மகிந்தா
இலங்கையில் சிறைகளில் உள்ளவர்கள் வழக்குகளை விசாரித்து விடுவிக்க வேண்டும் ,அது தவிர நியாயமற்ற முறையில் நீதிமன்ற அமர்வுகளுக்கு அழுத்தம்
வழங்கியவர்களுக்கு அடிபணிந்து ஆதரவு வழங்கிய நீதிபதிகள் சிறை படுத்த வேண்டும் என பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்
முன்னைய ஆட்சிக் கால பகுதியில் மகிந்த குடும்பம் சிறை செல்லும் நிலையில் சிக்கி தவித்தனர் ,மேலும் பிள்ளையான்
,முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இவர்களை நினைவில் வைத்தே மகிந்தவின் இந்த பேச்சு அமைந்துள்ளது .மேலும் விரைவில் சிறை கைதிகள்
விடுதலை செய்யப்படுவார்கள் என மகிந்தா தெரிவித்துள்ளார்