நீதி துறையில் இந்த அரசு வென்றுள்ளது – விமல் முழக்கம்

Spread the love

இலங்கையில் -நீதி துறையில் இந்த அரசு வென்றுள்ளது – விமல் முழக்கம்

ஆளும் கோட்டபாய அரசு நீதி துறையில் கணிசமான வெற்றியை புரிந்துள்ளது ,
குற்றம் புரிந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளனர் .

அவர்கள் முன் விரிந்து வீழ்ந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வழக்கு பதிவு செய்து நீதி துறையில் முன்னெடுக்க பட்டு வருகிறது .

கடந்த காலங்களில் நிலவிய மந்தமான செயல் பாடுகள் அற்று தற்பொழுது அவை வேகம் பெற்றுள்ளது என மகிந்தவின் வாயாக செயல் படும் விமல் வீரவன்சா முழங்கியுள்ளார் .

அலிபாவாவும் நாப்பது திருடர்கள் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் இவரே இவ்விதம் கூறி செல்கிறார் என்பதை இங்கே கவனிக்க .

Leave a Reply