நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை video

Spread the love
நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை

நியுசுலந்து எரிமலை வெடித்து சிதறியதால் அதனை பார்வை இட்டு கொண்டிருந்த சுமார் ஐவர் பலியாகினர்

,மேலும் 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் ,

தொடர்ந்து பத்து பேரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் ,இறப்பு வீதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது ,மேலும் 50 உல்லாச பயணிகள்

சிக்கியுள்ளனர் ,அதில் 23 பேர் மீட்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

Leave a Reply