நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
Spread the love

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்

உலகச்செய்திகள் |ஈரோடு கிழக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் .

அப்பொழுது அந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட
அன்பு தென்னரசு மீது திராவிட முன்னேற்ற கழக குண்டர்கள்
,ரவுடிகள் இரும்பு கம்பி கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக
நாம் தமிழர் கட்சி செயலர் சீமான் தெரிவித்துள்ளார் .

நாம் தமிழர் கட்சியில் தொழில் சங்க நிர்வாகியாக அன்பு தென்னரசு உள்ளார் .
அவர் மீதே இந்த திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை வெறி தாக்குதல்
என சீமான் தெரிவித்துள்ளார் .