நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி

Spread the love

நான்கு விமானப் படையினர் விபத்தில் பலி

இலங்கை இராணுவ வான்படையை சேர்ந்த நான்கு இராணுவ சிப்பாய்கள்
சென்ற வாகனம் ஆட்டோவுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நல்லவர் பலியாகியுள்ளனர் .

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது ,
இந்த விபத்து தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

இது திட்டமிடப்பட்ட சதியா என தெரியவரவிலை .

Leave a Reply