நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா

Spread the love
நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா

இலங்கையில் ஆளும் அரசினால் நாட்டை பாதுகாக்க இயலவில்லை அதனால் தன்னை வந்து ஆட்சியில் மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் படி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுப்பதாக கோத்தபாய தெரிவித்துள்ளார் ,

இனவாதத்தை கக்கி வரும் கோட்டாவை தமிழர்கள் புறக்கணித்து யானையுடன் இணைந்திருப்பது இவ்வாறன விஷம சொற்பொழிவுகளினால் என்பதாக கோட்டபாய மறந்துவிட்டார் என படுகிறது

Leave a Reply