நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் – பாதுகாப்பு மந்திரி

Spread the love
நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் – பாதுகாப்பு மந்திரி

இலங்கையில் -நாட்டை நிர்வகிக்க முடியாது ,போனால் அதாவது கலவரங்கள் ,குழப்பங்கள் ஏற்பட்டடால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் என பாதுகாப்பபு துறை மந்திரி அதிரடியாக கருத்தை வெளியிட்டுள்ளார் , இராணுவ ஆட்சி தொடரும் என்கின்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையிலே இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply