நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் – அடித்து விடும் கோட்டா

Spread the love

இலங்கையில் – தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான வேட்பாளர்களின் உச்ச கட்ட பரப்புரைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதில் தாம் ஏது பேசுகிறோம் என தெரியாது தமது வாக்குறுதிகளை அடித்து விடும் நிலையில் கோட்டபாய உள்ளார்

இதில் தாம் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply