தேர்தல் இலக்கு – சிறு வங்கி கடன் பெற்றவர்கள் மீள் செலுத்த தேவையிலை – இரத்து செய்த மகிந்தா ,கோட்டா

Spread the love

தேர்தல் இலக்கு – சிறு வங்கி கடன் பெற்றவர்கள் மீள் செலுத்த தேவையிலை – இரத்து செய்த மகிந்தா ,கோட்டா

இலங்கையில் – இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து கோட்டபாய செயல் பட்டு வருகிறார் ,தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே இவர் நோக்கமாக உள்ளது ,

இதனை அடுத்து தற்பொழுது மக்கள் பெற்றுள்ள சிறு கிராமிய வாங்கி கடன்களை மீள செலுத்த தேவை இல்லை

எனவும் அதனை பெற்று கொள்ள வேண்டாம் என வங்கிகளுக்கு கோட்டா ,மகிந்தா உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply