தெற்காசிய விளையாட்டு போட்டியில் மோதவுள்ளார் யாழ் வீராங்கனை…!

Spread the love

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.

நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் பின்னர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 7 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Leave a Reply