தீயில் எரிந்து கருகிய மூன்று கடைகள் – நடந்தது என்ன …?

Spread the love
தீயில் எரிந்து கருகிய மூன்று கடைகள் – நடந்தது என்ன …?

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட்
நகரில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால்
நோர்வூட் நகரத்தில் உள்ள 3 வர்த்தக நிலையங்கள் தீயினால் கருகி
சாம்பலாகியுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply