தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்
Spread the love

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

சிறியவன் வடக்கு அலெப்போ பகுதியில் முன்னேறி சென்று கொண்டிருந்த துருக்கிய இராணுவத்தினர், அவ்வழியே பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் ,அவரது 7 வயது சிறுமியை இராணுவ வண்டியால் மோதி தள்ளி சென்றுள்ளனர் .

இதனை கண்ணுற்ற மக்கள் ,அந்த துருக்கிய இராணுவ அணியை வழிமறித்து கற்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் .

குருதீஸ் போராளிகளை அழிக்கும் நோக்கில், துருக்கிய இராணுவம் செயல் பட்டு வருகிறது .

இவ்வேளை அப்பாவி மக்களையும் போராளிக என கொன்று குவித்து ,இராணுவ வெறியாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .