தமிழ் ,முஸ்லிம்கள் எனக்கு வகைகளிக்கவில்லை – மீளவும் குமுறிய கோட்டா

Spread the love
தமிழ் ,முஸ்லிம்கள் எனக்கு வகைகளிக்கவில்லை – மீளவும் குமுறிய கோட்டா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகளினால் மட்டுமே கோட்டபாய வெற்றி பெற்றார்

,இவரது இந்த வெற்றி புதிய அரசியல் நியதியை உருவாக்கி வைத்துள்ளது ,தமிழர்கள் ,

முஸ்லீம்கள் வாக்குகள் இன்றி சிங்க வாக்குகளினால் வென்ற கோட்டா மீளவும் இதனை பதிவு செய்துள்ளார்

,எனினும் தான் அந்த மக்களிற்காகவும் ஜனாதிபதியாக உழைப்பேன் என அவர் கூறியுள்ளார்

Leave a Reply