தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்

Spread the love
தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இரத்த காட்டேரி கோத்தபாய தமிழ் நாட்டில் உள்ள புலி கட்சிகள் தமது வாய்களை மூடி கொண்டு அமைதியாக இருக்கவும் என கடுமையாக சாடியுள்ளார் ,உணர்வு பூர்வமாக பேசுவதாயின் பேசுங்கள் அது தவிர்த்து பேச நினைப்பின் வாயை மூடி கொண்டு இருங்கள் என சாடியுள்ளார் ,இது நாம் தமிழர் சீமானை மையமாக வைத்தே கோட்டபாய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவதானிக்க முடிகிறது

Leave a Reply