தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்

வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
Spread the love
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிவாஜிலிங்கம் உருக்கம்

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை , எனவே இவர்களை தமிழர்கள் இந்த தேர்தலில் புறம்தள்ளி ஒதுக்குவார்கள் என அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் .ஒன்று பட்ட மக்கள் சக்தியை இவ்வேளையில் தமிழ் கட்சிகள் காண்பிக்க தவறிவிட்டதை மேற்படி விடயம் காண்பிக்கிறது என அவர் தெரிவித்துளளார்

Leave a Reply