தமிழர் உடல்களை முதலைக்கு இரைபோட்ட கோட்டா – சொன்ன சாரதிகள் சிறையில் அடைப்பு

Spread the love
தமிழர் உடல்களை முதலைக்கு இரைபோட்ட கோட்டா – சொன்ன சாரதிகள் சிறையில் அடைப்பு

மகிந்தவின் ஆட்சி காலத்தில் தமிழர்களை கடத்தி அவர்கள் உடலில் உறுப்புகளை எடுத்து பின்னர் முதலிக்கு இவர்கள் உடலை வீசிய உண்மைகளை கூறியவெள்ளை வான்

கடத்தல்களில் ஈடுபட்ட இரு சாரதிகள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்க பட்டுள்ளனர்

,இது கோத்தபாயவின் திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்க பட்டுள்ளது ,

மேலும் இந்த உண்மைகளை ஊடகங்களுக்கு உரக்க கூற வைத்த முன்னாள் சுகாதார அமைச்சர் சஜிதவும் விரைவில்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply