தமிழர் ஆசனங்களை குறைக்கும் நகர்வில் மகிந்தா தீவிரம்

Spread the love

இலங்கையில் –தமிழர் ஆசனங்களை குறைக்கும் நகர்வில் மகிந்தா தீவிரம்

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியின் பாரளுமன்ற தமிழர் ஆசனங்களை மக்கள் விகிதாசார அடிப்படையில் குறைக்கும் நகர்வில் ஆளும் கோட்டபாய அணியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .

அதற்கு அமைவாக தமிழர்களின் பல்லை பிடுங்கும் முகமாக இந்த ஆசன குறைப்பு விடயம் அதிரடியாக அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

தமிழர்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை எனவும் சிங்கள மக்கள் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளதாக மார் தட்டும் கோட்டா,மகிந்த அணியினர் இதனை செய்திட துடிப்பதாக தெரியவருகிறது

Leave a Reply