தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை

Spread the love

தமிழர்களுக்கு வெள்ள அழிவு உதவி இல்லை

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தமிழர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,

இரணைமடு குளம் திறக்க பட்ட நிலையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,இதனால் சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன .

இதுவரை பாதிக்க பட்ட தமிழர்களுக்கு ,மக்களுக்குரிய உதவிகள் கிடைக்கவிலை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றன .

மக்களின் வாழ்வாதாரத்தின் உயர்த்துவோம் என கூவி வரும் கோட்டா அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து புறம் தள்ளி வருகிறது .


எனக்கு வாக்கு அளிக்க முடியாது உள்ளவர்களுக்கு ஏன் நாங்கள் உதவி செய்திட வேண்டும் என்றே கோட்டா இனவாத அரசு கேள்விகளை கேட்கிறதாம் என மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்

Leave a Reply