தமிழக மீனவர்கள் 1000 பேரை விரட்டிய சிங்கள கடற்படை

Spread the love

தமிழக மீனவர்கள் 1000 பேரை விரட்டிய சிங்கள கடற்படை

தமிழக மீனவர்கள் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தமிழகம் கச்சதீவு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டனர் எனவும் ,

இவர்களை சிங்கள கடற்படை மூர்க்க மாக தாக்கி விரட்டி அடித்ததாக பாதிக்க பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர் ,

எனினும் இதனை சிங்கள கடற்படை மறுத்துள்ளது ,பாதிக்க பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்

Leave a Reply