தப்பி ஓட முயன்ற கைதி மீது துப்பாக்கி சூடு

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

தப்பி ஓட முயன்ற கைதி மீது துப்பாக்கி சூடு

இலங்கை – மகசீன் சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதி ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

தப்பி ஓடமுயன்ற கைதி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .

இந்த கைதி உண்மையில் தப்பி ஓட முயன்றாரா அல்லது போலீசார் திட்டமிட்டு சுட்டனரா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது

Leave a Reply