சுவிசுக்கு செல்ல இலங்கை தூதரக பெண்ணுக்கு தடை

Spread the love
சுவிசுக்கு செல்ல இலங்கை தூதரக பெண்ணுக்கு தடை

இலங்கை சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவர் வெல்ல வானில் கடத்த பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஓட்ட பின்னர் விடுதலை செய்ய பட்டார்

அவ்வாறான பெண் குடும்பத்தை சுவிஸுக்கு அழைத்து செல்ல சுவிஸ் தூதரகம் இலங்கையிடம் அனுமதி கேட்ட பொழுதும் அதனை இலங்கை வழங்கவில்லை ,

இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு குறித்த பெண்ணுக்கு தொடர்ந்து இடைக்கால தடை ஒன்றை விதித்து தீர்ப்பளித்துள்ளது

Leave a Reply