சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி
ஈரான் பகுதியில் பறந்து கொண்டிருந்த Boeing-737 என்ற உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்துள்ளது ,ஈரான் ஏவிய ஏவுகணையால் இது வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப
படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இவ்வேளையே இந்த விமானமும் வீழ்ந்துள்ளது .
இதற்கு பதிலடியாக உக்கிரேன்ன் ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது இந்த விமானத்தில் 168 பயணிகள் மற்றும் ,ஒன்பது விமான சிப்பந்திகள் பயணம் செய்துள்ளனர்
இந்த விமானம் வீழ்ந்ததா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில் தாம் விசாரணைங்களை மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது ,
இது ஈரன் சுட்டு வீழ்த்தி இருந்தால் அதுவே பெரும் விளைவுகளை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் பயணித்திருந்தார்கள் அதுவே ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது
வீழ்ந்த விமானத்தில் 32 வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர் ,இதில் சிலரை தாம் காப்பாற்றியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது
விமானம் தீ பற்றிய படியே வீழ்ந்தது எனவும் அது தெரிவித்துள்ளது
இந்த விபத்து ஈரானின் தலைநகர் அருகில் இடம்பெற்றுள்ளது
இந்த கீழ் உள்ள காணொளியில் ஏவுகணைவிமானத்தை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது
விமானம் வீழ்ந்து நொறுங்க முன்னர் ஏவுகணை தாக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளனவாம்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் வீழ்ந்துள்ளதாக சற்று முன்னர் உக்கிரேன் அறிவித்துள்ளது