சீமான்
நட மாடும் ஊடகமே
நான் கண்ட நூலகமே
புல்லரிக்கும் உன் பேச்சால்
புலி கூட புல் உண்ணும்
சொல் அடுக்கு உன் மொழிகள்
செல் அடிகள் போலிருக்கும்
மறவாது நினைவிருத்தும்
மாசற்ற பேச்சு இருக்கும்
மறந்த தமிழ் வரலாற்றை
மணி கணக்காய் கற்பிக்கும்
செயல் நெறி வித்தகனே
செந்தமிழன் நீ தானே
இக்கால அரசியலில்
இடி முழக்கம் நீ தானே
இரத்தத்தை சூடேற்றும்
இயந்திரம் நீ தானே
வீர பிறப்பெடுத்த
வீர புலி மகனே
கோட்டை பல நடுங்குதடா – உன்
கொள்கையாலே எரியுதடா
ஆர்ப்பரித்த கூட்டத்தில்
ஆர தழுவுகின்ற
நேசத்தின் முதல் மகனே – எம்
நெஞ்சம் எல்லாம் நீதானே…!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-03-2024
- சீமான்
- கிழவருக்கு ஒரு மடல்
- பாயும் பெண் புலி
- ஏன் வர மறுக்கிறாய்
- சாதிக்கலாம் துணிந்துவா
- உன் இதயத்தை எனக்கு தா
- உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
- இரக்கம் காட்டு
- உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
- இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
- எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
- நீ வேண்டும் எனக்கு
- நீயே உனக்கு துணை
- மனிதம் ஒன்று வீழ்ந்தது
- போர் மகளே வாழ்க
- ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
- இறுதிவரை இவனே துணை
- எதிரி நீ புரிந்து விடு
- என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
- என்னை கூட்டி போ
- வா
- கலங்காதே மனமே
- இதயம் உன்னை தேடுதே
- பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- வந்து விடு
- இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
- இன்றைய பாலஸ்தீனம்
- கண்ணீர் அஞ்சலி
- உன் நிலை என்ன
- இன்று போல் என்றும் வாழ்ந்திடு