சிறுமியை அடித்து கொன்ற யானை -அதிர்ச்சியில் கிராம் மக்கள்

Spread the love
சிறுமியை அடித்து கொன்ற யானை -அதிர்ச்சியில் கிராம் மக்கள்

திம்புலாகம, எல்லேவெவ கிராமத்தில் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்லேவெவ மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த ஹிருஷி நிஷாதி திஸாநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply