சிதறிய பயணிகள் பேரூந்து – 30 பேர் காயம்

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Spread the love

மொனராகலையில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று றக்குடன் மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரண்டு மொட்டை பிக்குகளும் அடங்கும் ,அனைவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சாரதியின் அலட்சியே போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply