சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-

Spread the love

இலங்கையில் –சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-சாரதி கைது

இலங்கை – வெலிப்பன்ன பகுதியில் வேகமாக வந்த வான் ஒன்று சாரதி செய்த வேலை யால் கட்டு பட்டை இழந்துவிபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த சுமார் நால்வர் பலியாகினர் .


சாரதி செய்த இந்த விபரீத வண்டி ஓட்டத்தினால் இந்த அப்பாவிகள் பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .

சாரதி செய்த இந்த படுகொலை செயலினால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் , .

சாரதி செய்த
சாரதி செய்த

Leave a Reply