சமூக வலைதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்

Spread the love

சமூக வலிதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்

பிரிட்டனில் – 14 வயதுடைய இளம் பெண் ஒருவர் இன்ஸடகிராம் சமூக வலைதளத்தில் கிராபிக் முறையில்

வெளியான காட்சி படம் ஒன்றினை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் தற்கொலை புரிந்து கொண்டுள்ளாராம் .

மேற்படி சமுக வலைத்தளமே எனது மகளை காவு கொண்டுள்ளது அவரது தந்தை தெரிவித்துளளார் .

தொடர்ந்து சிறுமியின் தற்கொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் ,உள்ளது ,ஒருவரது புகைப் படத்தை அநாகரிகமாக சமூக வலைத்தளங்களில்

பதிவிட்டு சித்தரிப்பதோ ,அன்றி அநாகரிகமாக கமன்ட் எழுதுவதற்கோ தடை விதிக்க பட்டுள்ளது ,

அதையும் தாண்டி இந்த இழி செயல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அவ்வாறானவர்கள் குற்ற தா தடுப்பு

சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply