சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்

Spread the love

இலங்கையில் -சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்

இலங்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித்தவை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து குற்றவாளியை வீட்டில் மறைத்து வைத்த சந்திரிக்கா வை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .

காவிகளை ஏவியே இலங்கையில் இனவாத ஆட்சியை கோட்டபாய நடத்தி வருவதும் அதற்கு ஒரு காவி அமைப்பை அவர் உருவாக்காகி வைத்துள்ளதும் இங்கே குறிப்பிட தக்கது .

இந்த பிக்குகள் போராட்டத்தின் மூலம் சந்திரிக்கா கைது செய்ய படுவாரா என்பதே பரபரப்பாக உள்ளது .

Leave a Reply