கோட்டா ஆட்சியில் இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை

Spread the love
கோட்டா ஆட்சியில் இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை

இலங்கையில் ரிலாவது நிறைவேற்று நெனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவின் ஆட்சியில் இதுவரை எந்த

தமிழ் அரசியல் கைதியும் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

,தேர்தலின் பொழுது தான அதிகாரத்திற்கு வந்தால் விடுவிப்பேன் என முழங்கிய கோட்டா இதுவரை அந்த செயலை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply