கோட்டா அதிரடி – 63 பிரிகேடியர்கள் – மேயர் ஜெனரலாக பதவி உயர்வு

Spread the love
கோட்டா அதிரடி 4 பிரிகேடியர்கள் – மேயர் ஜெனரலாக பதவி உயர்வு

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவினால் நான்கு பிரிகேடியர்கள் மேயர் ஜெனரலாகவும் ,25 பேர் பிரிகேடியராகவும் ,34 பேர் லெப்கேணலாகவும் பதவி

உயர்த்த ப்பட்டுள்ளனர் ,மேலும் சவேந்திர சிலாவ் உள்ளிட்ட 63 இராணுவ தளபதிகள் பதவி உயர்த்த பட்டுள்ளனர்

.இவர்கள் இறுதி போரில் கோட்டாவின் கட்டளையின் கீழ் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply